"மருது சகோதரர்களுக்கு தபால் தலை வெளியிட, நடவடிக்கை எடுக்கவேண்டும்" - மதுரை ஆதீனம்

0 2141

மருதுபாண்டிய சகோதரர்களின் தபால் தலையை வெளியிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜையில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், மருது சகோதர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பின்னர், நித்யானந்தா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments